Tuesday, May 22, 2012

ஓரவிழி பார்வையில்


இரவுக்குள் மறைந்திருந்த என் கவிதைகள் யாவும்
விழித்துக் கொண்டன அவள் ஓரவிழி பார்வையில்

No comments:

Post a Comment