Tuesday, November 27, 2012

அவளை நினைத்து ஆயிரம் கவிதைகள் சொல்ல முடியும் என்னால்!! "பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது"என்பதால் சொல்லாமல் இருக்கிறேன்

Sunday, November 25, 2012

புரிதல்


என்றாவது என்னை புரிந்துகொள்வாள் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறேன் அவளை புரிந்துகொள்ளாமல் நான்

கடவுளின் வேண்டுதல்


அது வேண்டும் இது வேண்டும் என கடவுளிடம் பக்தர்கள் வேண்டுகிறார்கள்: எதுவும் கேக்காத பக்தர்கள் வேண்டுமென கடவுள் வேண்டுகிறார்