சவுண்ட் சரோ சிந்தனைத்துளிகள்
Tuesday, November 27, 2012
அவளை நினைத்து ஆயிரம் கவிதைகள் சொல்ல முடியும் என்னால்!! "பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது"என்பதால் சொல்லாமல் இருக்கிறேன்
Sunday, November 25, 2012
புரிதல்
என்றாவது என்னை புரிந்துகொள்வாள் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறேன் அவளை புரிந்துகொள்ளாமல் நான்
கடவுளின் வேண்டுதல்
அது வேண்டும் இது வேண்டும் என கடவுளிடம் பக்தர்கள் வேண்டுகிறார்கள்: எதுவும் கேக்காத பக்தர்கள் வேண்டுமென கடவுள் வேண்டுகிறார்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)